கிழங்கு அழுகல் நோய்: 
                அறிகுறிகள்: 
              
                
                  - அழுகல் நோய் வேர் பகுதியில் காணலாம்  மற்றும் இந்நோயின் பாதிப்பு வேறு பகுதிகளிலும் ஏற்படும்.
 
                  - வறண்ட நிலையில் அழுகல் நோயைத் தடுக்கலாம்.  ஆனால், ஈரப்பத நிலையின் போது வள்ளி கிழங்குகளிலிருந்து நீர் கோத்துவிடும். சில நாட்களிலேயே  வேர் பகுதி முழுமையாக அழுகிவிடும்
 
                  - அதிகமான ஈரப்பத நிலையின் போது, கிழங்குகளில்  கரும் பூஞ்சான்கள் அடர்த்தியாக காணப்படும். இவ்வகையான ரைசோபஸ் அழுகல் பூஞ்சான்களை  மற்ற வகையான அழுகல் நோயிலிருந்து வேறுபடுத்தி காணலாம்.
 
                  - நோய் தாக்கத்தினால், வேர் பகுதி நிறம்  மாறாதலால் குறிப்பிட இயலாது. ஆனால் வேர் பகுதியில் ஏற்படும் நாற்றத்திற்கு பழ ஈக்கள்  அப்பகுதிக்கு ஈர்க்கப்படுகின்றன.
 
                  - கிழங்குகளை கிடங்குகளிலோ அல்லது போக்குவரத்தின்  போது ஏற்படும் ஈரப்பத நிலை 75 – 85 சதவீதமாக இருப்பதனால் வேர் பகுதிகள் எளிதில் பாதிக்கப்படுகின்றன.  சர்க்கரை வள்ளிக்கிழங்குகள் அதிக குளிர் மற்றும் வெப்ப நிலையிலும் எளிதில் கழுவுதல்  பையிலிட்டு சந்தைக்கு செல்வதற்குள் எளிதில் அழுகல் நோய் தாக்கி அழித்துவிடும்
 
                 
               
              கட்டுப்பாடு: 
              
                
                  - அறுவடையின் போதுக் கிழங்குகளில் வெட்டுகள்  ஏற்படாதவாறு தடுக்க வேண்டும். இதனால் அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
 
                  - அறுவடைக்குப் பின் வேர் பகுதிகளை சுத்தமாக  வைக்க வேண்டும்
 
                  - 50-600 செ என்ற வெப்ப நிலையில்  கிழங்குகளை கிடங்குகளில் வைக்கவும்.
 
                  - வேறுடன் இருக்கும் கிழங்குகளை சேமிப்புக்  கிடங்கில் வைக்காமல் இருப்பதன் மூலம் வெட்டுகளிலிருந்து தவிர்க்கலாம்.
 
                  - அறுவடை செய்தபின் பூஞ்சான் கொல்லியினை  உபயோகிக்க வேண்டும்
 
                  - சர்க்கரைவள்ளி கிழங்குகளை அதிக நேரத்திற்கு  சூரிய வெப்பதிலோ அல்லது குளிர் நிலையிலோ அனுமதிக்கக்கூடாது
 
                 
 
                
                
             | 
             
               
             
 |